67வயது பெண்ணை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு 24 வரை விளக்கமறியல்
முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்ப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதான நபர் ஒருவர் முள்ளியவளை பொலிசாரல் நேற்று (10) கைது செய்யப்பட்டார்
இந்நிலையில் சந்தேக நபர் இன்று மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 24.05.2022 வரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
67வயது பெண்ணை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு 24 வரை விளக்கமறியல்
Reviewed by Author
on
May 11, 2022
Rating:
Reviewed by Author
on
May 11, 2022
Rating:


No comments:
Post a Comment