வழமைக்கு திரும்பியது எரிபொருள் விநியோகம்!
பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பாதுகாப்பு கருதி கடந்த திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
வழமைக்கு திரும்பியது எரிபொருள் விநியோகம்!
Reviewed by Author
on
May 11, 2022
Rating:
Reviewed by Author
on
May 11, 2022
Rating:


No comments:
Post a Comment