மன்னாரில் இருந்து இந்தியா செல்ல முயன்ற திருகோணமலையைச் சேர்ந்த 12 பேர் கைது
கைது செய்யப்பட்ட 14 பேரூம் இன்று புதன்கிழமை (4) காலை 5 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
- மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-விசாரணைகளின் பின் இரண்டு படகோட்டிகள் உள்ளடங்களாக 14 பேரூம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் இருந்து இந்தியா செல்ல முயன்ற திருகோணமலையைச் சேர்ந்த 12 பேர் கைது
Reviewed by Author
on
May 04, 2022
Rating:

No comments:
Post a Comment