மண்ணெண்ணெய் கிடைக்காததால் மனவிரக்தியுடன் வீடு திரும்பியவர் உயிரிழப்பு
மறுநாளான நேற்றைய தினம் சனிக்கிழமை மீண்டும் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளார். அவர் அருகில் சென்றதும் மண்ணெண்ணெய் முடிவடைந்து விட்டது என ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதனால் கடும் மனவிரக்தியுடன் வீடு திரும்பியவர் , மனைவியிடம் இன்றும் தன்னால் மண்ணெண்ணெய் வாங்க முடியவில்லை என கவலையுடன் கூறி படுத்தவர் , சில நிமிடங்களிலையே படுக்கையிலையே உயிரிழந்துள்ளார்.
முதியவரின் இறப்பு அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மண்ணெண்ணெய் கிடைக்காததால் மனவிரக்தியுடன் வீடு திரும்பியவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
May 08, 2022
Rating:

No comments:
Post a Comment