அண்மைய செய்திகள்

recent
-

மாத்தறையில் ஐவரைக் கொன்ற வழக்கு; அறுவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை பிறப்பித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு தெவிநுவர பகுதியில் 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர்களுக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மாத்தறையில் ஐவரைக் கொன்ற வழக்கு; அறுவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு Reviewed by Author on June 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.