தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய விமான நாட்டில் இருந்து வௌியேறியது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதைத் தடுக்கும் வகையில் கடந்த 2 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற தடை உத்தரவை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய விமான நாட்டில் இருந்து வௌியேறியது
Reviewed by Author
on
June 06, 2022
Rating:

No comments:
Post a Comment