மன்னாரில் இடம்பெற்ற தியாகிகள் தின 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், TELO பொறுப்பாளர் மோகன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் A யூட் குரூஸ் ஆகியோர் விசேடமாக கலந்துகொண்டு தியாகிகளின் உருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது கட்சியின் தோழர்கள், குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தினர்.
மன்னாரில் இடம்பெற்ற தியாகிகள் தின 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.
Reviewed by Author
on
June 20, 2022
Rating:

No comments:
Post a Comment