அண்மைய செய்திகள்

recent
-

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பாதையொன்றில் வெடிபொருட்கள் இருப்பதாக நம்பப்படும் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மர்ம பொதியை ஆராய்வதற்காக குறித்த வீதியும் அதனை அண்மித்த பகுதியும் தற்காலிகமாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார், STF மற்றும் SLAF அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு Reviewed by Author on June 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.