மொரட்டுவையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு
20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன்,
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதுடன், கைகள் கயிற்றினால் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மொரட்டுவையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
June 20, 2022
Rating:

No comments:
Post a Comment