அரசியல் கலாசாரத்தை மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- சஜித்
நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும்.
சவால்களை ஒன்றிணைந்து முகம் கொடுக்க வேண்டும்.
மக்கள் இன்று அரசமைப்பு மாற்றமொன்றை எதிர்ப்பார்க்கிறார்கள். 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறார்கள்.
இதனை நிறைவேற்ற வேண்டும். பெரும்பான்மையான மக்கள் இன்று எம்முடன் இருக்கிறார்கள்.
இந்தப் பலத்துடன் நாம் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும். எமது பயணம் கடினமானதாக இருந்தாலும் இதனை செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.- என்றார்.
அரசியல் கலாசாரத்தை மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- சஜித்
Reviewed by Author
on
July 19, 2022
Rating:

No comments:
Post a Comment