எரிபொருள் பெறுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைத் அடித்து நொருக்கி யானைகள்!
யானை கூட்டங்கள் வீதியை கடக்க முற்பட்டபோது வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்த வாகனங்களை அடித்து நொருக்கி சேதமாக்கிவிட்டு வீதியை கடந்து சென்றுள்ளதாக அங்கு நின்றிருந்த வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் சேதமாக்கப்பட்ட மோட்டார் வாகனங்களில் மூன்று வாகனங்கள் முற்றாகவும், நான்கு வாகனங்கள் சிறிதளவாகவும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி காவல் துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
எரிபொருள் பெறுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைத் அடித்து நொருக்கி யானைகள்!
Reviewed by Author
on
July 30, 2022
Rating:

No comments:
Post a Comment