மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு
முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட முறைப்பாட்டினை ஆராய்ந்து, இன்று(25) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
06 குற்றச்சாட்டுகளின் கீழ், அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு மீதான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு
Reviewed by Author
on
July 25, 2022
Rating:
Reviewed by Author
on
July 25, 2022
Rating:


No comments:
Post a Comment