அண்மைய செய்திகள்

recent
-

மேலும் ஒருவரின் உயிரை பறித்த எரிபொருள் வரிசை

களுத்துறை – பயாகல பகுதியில் எரிபொருளுக்காக காத்திருந்த ஒருவர் உயிரிழந்தாக தெரியவந்துள்ளது. எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தபோது, சுகயீனமடைந்த குறித்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அதன்படி உயிரிழந்தவர் 60 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது. இந்த நிலையில், எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஐ தாண்டியுள்ளது.


மேலும் ஒருவரின் உயிரை பறித்த எரிபொருள் வரிசை Reviewed by Author on July 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.