அண்மைய செய்திகள்

recent
-

மாத்தறை, வவுனியா மற்றும் கண்டியில் ஒரு நாள் சேவை!

மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் இன்று (04) முதல் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்கள் ஊடாக ஒரு நாள் சேவைக்கான முன்பதிவு செய்தவர்களுக்கே கடவுசீட்டு வழங்கப்படவுள்ளது.

 அதன்படி 100 விண்ணப்பதாரர்களுக்கு இந்த சேவை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


மாத்தறை, வவுனியா மற்றும் கண்டியில் ஒரு நாள் சேவை! Reviewed by Author on July 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.