சிறுவனின் உயிருக்கு எமனாக வந்த ரம்புட்டான்
எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெபாலசிங்கம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.
சிறுவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் உயிருக்கு எமனாக வந்த ரம்புட்டான்
Reviewed by Author
on
July 04, 2022
Rating:

No comments:
Post a Comment