அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோதமாக டீசல்,பெற்றோல் விற்பனை செய்த நபர் கைது

சட்டவிரோதமாக டீசல் மற்றும் பெற்றோல் விற்பனை செய்த நபரை மூதூர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படைகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் வவுனியா முகாமை சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று (03) ஆனோச்சலி மூதூர் அசராஸ் தெரு பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. 

அங்கு டீசல், பெற்றோல் விற்பனை செய்த மூதூரைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரை கைது செய்ததோடு அவரிடமிருந்து 50 லீற்றர் டீசல் மற்றும் 20 லீற்றர் பெற்றோலையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


சட்டவிரோதமாக டீசல்,பெற்றோல் விற்பனை செய்த நபர் கைது Reviewed by Author on August 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.