அண்மைய செய்திகள்

recent
-

கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று

35,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நேற்று (11) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

 கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் நாளை (13) நாட்டை வந்தடைய உள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதன்படி, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி மீள் ஆரம்பிக்கப்படவுள்ளது.


கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று Reviewed by Author on August 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.