தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்படும் – பந்துல
2015 முதல் 2019 வரையிலான ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ போது உத்தியோகபூர்வ விழாக்களில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 இல் ஆட்சிக்கு வந்த பின்னர் தேசிய கீதத்திலிருந்து தமிழ் பதிப்பு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்படும் – பந்துல
Reviewed by Author
on
August 16, 2022
Rating:

No comments:
Post a Comment