அண்மைய செய்திகள்

recent
-

குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் சுட்டு கொலை

லுனுகம்வெஹர பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் சுட்டு கொலை Reviewed by Author on August 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.