அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் சமந்தா பவர்

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (ஞாயிற்க்கிழமை) சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இலங்கைக்கு அமரிக்கா இந்த தருணத்தில் உதவி செய்யும் என்ற நிலையில், எதிர்காலத்தில் இலங்கையின் நெருக்கடி தொடர்பில் தமது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார். 

 அதேநேரம் இந்தியாவுடன் இலங்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு இன்று பல்வேறு மட்டத்தினருடனும் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்ப்பட்டுள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் சமந்தா பவர் Reviewed by Author on September 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.