இளம் குடும்பஸ்தர் படுகொலை - சந்தேக நபர் 11 மாதங்களின் பின் கைது!
நவம்பர் மாதம் 17 ஆம் திகதி சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன் நிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதை அடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 11 மாதங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை இன்றைய தினம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த சந்தேக நபரை நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் குடும்பஸ்தர் படுகொலை - சந்தேக நபர் 11 மாதங்களின் பின் கைது!
Reviewed by Author
on
September 19, 2022
Rating:

No comments:
Post a Comment