பாடசாலை மாணவி கொலை; 13 வருடங்களின் பின்னர் சிக்கிய நபர்!
பாடசாலை மாணவி வன்புணர்வு
2009 ஆம் ஆண்டு அஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் பாடசாலை சீருடையுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொலையாளி தொடர்பான வழக்கு தற்போது அவிசாவளை மேல் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அஹலியகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பாடசாலை மாணவி கொலை; 13 வருடங்களின் பின்னர் சிக்கிய நபர்!
Reviewed by Author
on
September 29, 2022
Rating:

No comments:
Post a Comment