காதலை நிராகரித்ததால் காதலன் வெறிச்செயல்!
இதனால் சந்தேகமடைந்த தாயார் வீட்டிற்கு வந்து பார்த்த போது, விஷ்ணுபிரியா படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார்.
துண்டாடப்பட்ட தலை, அவரது கழுத்திலிருந்து தொங்கிய நிலையில் காணப்பட்டது. அவரது வீட்டிற்கு அருகில் சிவப்பு டி-சர்ட், மஞ்சள் தொப்பி மற்றும் முக கவசம் அணிந்த ஒரு நபரை பார்த்ததாக உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.
இதையடுத்து சிசிடிவி கேமராக்களை மையமாக வைத்து பொலிசார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட விஷ்ணு பிரியாவின் செல்போன் தகவல்களும் சேகரிக்கப்பட்டன.
இந்த விசாரணையில் தான் குற்றவாளிகள் பற்றிய தெளிவான துப்பு கிடைத்தது. பின்னர் கைபேசி கோபுரம் இருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலை நிராகரித்ததால் காதலன் வெறிச்செயல்!
Reviewed by Author
on
October 23, 2022
Rating:

No comments:
Post a Comment