நீரில் மூழ்கிய ஒருவரைக் காப்பாற்ற முயன்ற மாணவர் பலி
உயிரிழந்த மாணவர் வவுணதீவு, கண்ணம்குடா பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் எனவும், காணாமல் போனவர் வவுணதீவு, கண்ணம்குடா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஐத்தமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீரில் மூழ்கிய ஒருவரைக் காப்பாற்ற முயன்ற மாணவர் பலி
Reviewed by Author
on
October 03, 2022
Rating:

No comments:
Post a Comment