Crypto Currency மோசடி: 8000 இலங்கையர்களிடம் 1400 கோடி ரூபாவை கொள்ளையிட்ட சீன தம்பதி
நிதி வைப்பிலிட்டதன் பின்னர் வைப்பீட்டாளர்களின் கணக்கில் ஐந்து மடங்கு இலாபம் அதிகரித்துள்ளதாக காண்பித்திருக்கின்றனர். எனினும், வைப்பீட்டாளர்களால் அந்த இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமது வருமானமும் வைப்பிலிடப்பட்ட பணமும் காணாமற்போயுள்ளதாக சிலர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணையின் போது, பெருந்திரளானோரின் வருமானமும் பணமும் காணாமற்போயுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சீன தம்பதியும் இலங்கையர் ஒருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
.
.
Crypto Currency மோசடி: 8000 இலங்கையர்களிடம் 1400 கோடி ரூபாவை கொள்ளையிட்ட சீன தம்பதி
Reviewed by Author
on
October 29, 2022
Rating:

No comments:
Post a Comment