அண்மைய செய்திகள்

recent
-

அரச நிறுவனங்களுக்கு கால அவகாசம்!

நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் அரச நிறுவங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கே இந்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். பல அரச நிறுவனங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை பெற்றுக்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.


அரச நிறுவனங்களுக்கு கால அவகாசம்! Reviewed by Author on October 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.