திம்புல பத்தனை பகுதியில் லொறி விபத்து: ஒருவர் உயிரிழப்பு- இருவர் காயம்!
இந்த விபத்தின் போது, அப்பகுதியில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் டிப்போவில் நடத்துனராக கடமையாற்றும் 48 வயதான பி. ஜகத் ஜெயானந்த பண்டார என இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்.
விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திம்புல பத்தனை பகுதியில் லொறி விபத்து: ஒருவர் உயிரிழப்பு- இருவர் காயம்!
Reviewed by Author
on
October 06, 2022
Rating:

No comments:
Post a Comment