மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு
கடந்த சனிக்கிழமை இரவு, தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்காக உறவினர் வீட்டில் இருந்து திரும்பியபோது, மற்றொருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் குறித்த மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயில் எரிந்த மாணவனின் உடலின் தலைக்குக் கீழே உள்ள பகுதி எரிந்த நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 30 மற்றும் 35 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையானவர் எனவும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
.
.
மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு
Reviewed by Author
on
November 29, 2022
Rating:

No comments:
Post a Comment