யாழ். உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!
மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான நிற ஊட்டிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களும் அழிக்கப்பட்டன.
அத்துடன் இரண்டு வாரங்களுக்கு அனைத்தும் சீர் செய்யப்படாவிடின் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விடுத்தனர்.
யாழ். உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!
Reviewed by Author
on
November 19, 2022
Rating:

No comments:
Post a Comment