அண்மைய செய்திகள்

recent
-

தேசியமட்டதமிழ்த்தினப்போட்டியில் மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மாணவி முதலாம் இடம்

தேசியமட்டதமிழ்த்தினப்போட்டியில் மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மாணவி முதலாம் இடம் இன்றைய தினம் (05/11/2022 ) பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் நடைபெற்ற தேசியமட்டதமிழ்த்தினப்போட்டியில் மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மாணவி செல்வி .அ.கம்சிகா 4ஆம்பிரிவு பாவோதல் போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றார் 

 இவருக்கும் வழிப்படுத்திய திருமதி கொண்சலீற்றா ஜெயக்குமாருக்கும் தங்குமிட வசதிகளை சிறப்பாகச்செய்து உதவிய சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் திருமதி டிலக்சா சுபாஷன் குடும்பத்தினருக்கும் கல்லூரிச்சமூகம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்கின்றது







தேசியமட்டதமிழ்த்தினப்போட்டியில் மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மாணவி முதலாம் இடம் Reviewed by Author on November 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.