அண்மைய செய்திகள்

recent
-

சிறுமி நீரில் மூழ்கி மரணம்

கொத்மலை, வெதமுல்ல பகுதியில் சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றை கடக்க முயன்றபோது, ​​குறித்த சிறுமி நீரில் அடித்து செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் பிரதேசவாசிகள் சிறுமியை மீட்டெடுத்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் உயிரிழந்துள்ளார். வெதமுல்ல – கெமில்டன் பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமி தனது சகோதரியுடன் கால்வாயை கடக்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி நீரில் மூழ்கி மரணம் Reviewed by Author on November 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.