குரங்கு காய்ச்சலால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படலாம் – வைத்தியர் எச்சரிக்கை!
மக்கள் தங்கள் நெருங்கிய தொடர்புகளை 21 நாட்கள் வரை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் அதே படுக்கை, துண்டு அல்லது படுக்கை துணியால்கூட வைரஸ் பரவக்கூடும் என்றும் அவர் கூறினார்.
எனவே, வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முறையான கை கழுவுதல் மற்றும் தூய்மை மிகவும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, காய்ச்சலுடன் கூடிய சொறி, தோல் புண் போன்ற குரங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள் இருந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கோ அல்லது வேறு எந்த பொது இடத்திற்கோ அனுப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
குரங்கு காய்ச்சலால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படலாம் – வைத்தியர் எச்சரிக்கை!
Reviewed by Author
on
November 09, 2022
Rating:

No comments:
Post a Comment