அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் குரங்கு அம்மை: இரண்டாவது நபர் அடையாளம்

குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நோயாளி நேற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த 42 வயதுடையவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் அங்கொட தொற்று நோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கையில் குரங்கு அம்மை: இரண்டாவது நபர் அடையாளம் Reviewed by Author on November 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.