யாழில் பிறந்த 42 நாட்களே ஆன சிசு மரணம்
அத்தோடு அக் குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அக் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிருந்த வேலையே குழந்தை இருந்துள்ளதாக தெரிவிக்கப்டுள்ளது.
மேலும் குழந்தையின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் பிறந்த 42 நாட்களே ஆன சிசு மரணம்
Reviewed by Author
on
November 16, 2022
Rating:

No comments:
Post a Comment