சீனாவினால் மேலும் 1000 மெட்ரிக்தொன் அரிசி நன்கொடை
நாடு முழுவதும் உள்ள 7,900 பாடசாலைகளில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் படிப்பை ஆதரிப்பதற்காக இந்த நன்கொடை வழங்கப்படுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த அரிசி 12 தனித் தொகுதிகளாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது
சீனாவினால் மேலும் 1000 மெட்ரிக்தொன் அரிசி நன்கொடை
Reviewed by Author
on
December 20, 2022
Rating:

No comments:
Post a Comment