பஸ்ஸின் சாரதி திடீர் மாரப்படைப்பினால் மரணம்; கட்டுப்பாட்டை இழந்த பஸ்ஸின் நிலை!
அப்போது சாரதியினால் பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாமல், வீதியை விட்டு விலகிய பஸ் அருகிலிருந்த மதிலை உடைத்துக் கொண்டு வீட்டின் வீட்டின் முன்பக்கத்தை மோதி நின்றுள்ளது இந்த நிலையில் குறித்த பஸ்ஸின் சாரதி, சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
கபில பெரேரா (54) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பஸ்ஸின் சாரதி திடீர் மாரப்படைப்பினால் மரணம்; கட்டுப்பாட்டை இழந்த பஸ்ஸின் நிலை!
Reviewed by Author
on
December 20, 2022
Rating:

No comments:
Post a Comment