கிளிநொச்சியில் பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின் உபகரணங்கள் திருட்டு!
திறப்பு விழாவின்போது, மண்டபத்துக்குரிய திறப்புகள் கதவின் கோர்வையாக கதவிலே தொங்கவிடப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து திருடப்பட்ட இரண்டு சாவிகளைக் கொண்டே திறந்து திருடப்பட்டுள்ளது.
சுமார் நான்கு லட்சம் ரூபாய் பெறுமதியான மின் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்கள் பாடசாலைகள் விடுமுறை தினமாகையால், இன்றைய தினமே கற்றல் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
கிளிநொச்சியில் பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின் உபகரணங்கள் திருட்டு!
Reviewed by Author
on
December 06, 2022
Rating:

No comments:
Post a Comment