அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 19 பேர் திருகோணமலையில் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 19 பேர் திருகோணமலை – சம்பூர், கொக்கட்டி கடற்பகுதியில் இன்று(05) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்கும் குறைந்த 06 பேர் அடங்குவதாக பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, களுவாஞ்சிக்குடி, மூதூர், மட்டக்களப்பு மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 19 பேர் திருகோணமலையில் கைது Reviewed by Author on December 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.