ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக துபாய், ஓமானுக்கு சென்றிருந்த குழு நாடு திரும்பியது
இதேவேளை, சுற்றுலா விசா மற்றும் பணியகத்தில் பதிவு செய்து பணியாளர்களாக சென்று பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளான 30 பெண்கள் ஓமான் பாதுகாப்பு இல்லத்திலும் சுமார் 60 பேர் துபாய் பாதுகாப்பு இல்லத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்தார்.
ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக துபாய், ஓமானுக்கு சென்றிருந்த குழு நாடு திரும்பியது
Reviewed by Author
on
December 20, 2022
Rating:

No comments:
Post a Comment