காதலால் கண்ணை மறைத்த கோபம்; பேத்தியை கொலை செய்த தாத்தா; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு வயதில் குழந்தையொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரத்கம பிரதேச சபையில் சிற்றுழியராக பணியாற்றும் 55 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும், அவர் உயிரிழந்த பெண்ணின் தாத்தா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் 17 வயதுடைய மகன் கொலையுண்ட பெண்ணின் கணவனின் சகோதரியுடன் காதல் தொடர்பு வைத்திருந்த நிலையில் குறித்த காதல் தொடர்பு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காதலால் கண்ணை மறைத்த கோபம்; பேத்தியை கொலை செய்த தாத்தா; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
Reviewed by Author
on
February 28, 2023
Rating:

No comments:
Post a Comment