அண்மைய செய்திகள்

recent
-

கினிகத்தனையில் வீடொன்றில் இருந்து தாயும் – மகளும் சடலங்களாக மீட்பு!

கினிகத்தனை பேரகஹமுல பகுதி வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் அவரது மகளின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. அந்தப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து ஸ்தலத்திற்கு சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர். 50 வயதான தாயும், 30 வயதான அவரது மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த மரணம் எவ்வாறு நிகழ்ந்தது? என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கினிகத்தனையில் வீடொன்றில் இருந்து தாயும் – மகளும் சடலங்களாக மீட்பு! Reviewed by Author on February 09, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.