அண்மைய செய்திகள்

recent
-

எரிபொருள் விலை திருத்தத்தில் சலுகை – அமைச்சர் அறிவிப்பு

ஏப்ரலில் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை மின்சார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றது. மின்சார சபையின் உத்தேச மறுசீரமைப்பு வேலைத்திட்டம், உடன்படிக்கைகள், மின்சார கட்டண முறை மற்றும் அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்தில் சலுகை – அமைச்சர் அறிவிப்பு Reviewed by Author on March 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.