விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட மஹிந்தானந்த!
இதன்படி, குறித்த தகவல்களை கணினியில் உள்ளீடு செய்த அதிகாரியின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் பிரிவு என்பன விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது
.
.
விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட மஹிந்தானந்த!
Reviewed by Author
on
March 14, 2023
Rating:

No comments:
Post a Comment