தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவித்தல்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பரீட்சை குறித்த விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 06 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவித்தல்!
Reviewed by Author
on
June 15, 2023
Rating:

No comments:
Post a Comment