விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு
1996 ஆம் ஆண்டு 91 பேரை பலிகொண்ட மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்லையா நவரத்தினம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெற்றுள்ளார்.
விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு
Reviewed by Author
on
July 22, 2023
Rating:

No comments:
Post a Comment