அண்மைய செய்திகள்

recent
-

: மன்னாரில் தியாக தீபத்துக்கு அஞ்சலி.

 தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 23.09.2023 (சனிக்கிழமை)  மாலை 4 மணியளவில்  மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் மாலை 4  மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி  அடையாள உண்ணாவிரத போராட்டமாக அனுஷ்டிக்கப்பட்டது.

 குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,கட்சியின் முக்கியஸ்தர்கள், மக்கள்   கலந்து கொண்டு   தியாக தீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.










: மன்னாரில் தியாக தீபத்துக்கு அஞ்சலி. Reviewed by Author on September 23, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.