அண்மைய செய்திகள்

recent
-

உயிரிழப்புகளை ஏற்படுத்திய வீதி விபத்துக்களையடுத்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அதிரடி: கட்டக்காலி மாடுகள் பிடிப்பு

 வவுனியாவில் உயிரிழப்புக்களை ஏற்படுத்திய வீதி விபத்துக்களையடுத்து கட்டக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.  


இரவு வேளைகளில் வீதி விபத்துக்பள் ஏற்படும் வகையில் நெளுக்குளம் மற்றும் மன்னார் வீதி பகுதியில் நடமாடிய மாடுகளே வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் பிடிக்கப்பட்டுள்ளன.

பிடிக்கப்பட்ட மாடுகளை உரிமையாளர்கள் அதற்குரிய தண்டப் பணத்தை செலுத்தி உடனடியாக மீள கொண்டு செல்லுமாறும் அவ்வாறு பெறப்படாத மாடுகள், ஏலத்தில் விற்பனை செய்யப்படும் எனவும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார். 






உயிரிழப்புகளை ஏற்படுத்திய வீதி விபத்துக்களையடுத்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அதிரடி: கட்டக்காலி மாடுகள் பிடிப்பு Reviewed by Author on October 18, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.