வவுனியா பல்கலைக் கழகத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்
வவுனியா பல்கலைக் கழகத்தில் மாவீரர் நினைவு நாள் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
மாவீரர் நாளான இன்று (27.11) மாலை மாணவர்கள் மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை, பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தினர் மாவீரர் நினைவேந்தலை செய்ய அனுமதிக்கவில்லை.
இருப்பினும், மாணவர்கள் உணர்வெழுச்சியுடன் பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
வவுனியா பல்கலைக் கழகத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்
Reviewed by Author
on
November 27, 2023
Rating:

No comments:
Post a Comment