அண்மைய செய்திகள்

recent
-

யாழில் வீடுடைத்து தங்க நகைகள் கொள்ளை !

 யாழ்ப்பாணம், அச்சுவேலி பத்தமேனி பகுதியில்  வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  

வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வீட்டார் வீடு திரும்பிய போதே , வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

அந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வீட்டார் முறைப்பாடு செய்துள்ளநிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 



யாழில் வீடுடைத்து தங்க நகைகள் கொள்ளை ! Reviewed by Author on June 25, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.