அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளத்தில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

 நேற்று (16) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சடலம் இன்று (17) பிற்பகல் களுத்துறை - கோரகாதுவ பிரதேசத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீகஹதென்ன,  கோரகாதுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.




வெள்ளத்தில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி Reviewed by Author on August 17, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.