வெள்ளத்தில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி
நேற்று (16) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் சடலம் இன்று (17) பிற்பகல் களுத்துறை - கோரகாதுவ பிரதேசத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மீகஹதென்ன, கோரகாதுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
வெள்ளத்தில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி
Reviewed by Author
on
August 17, 2024
Rating:

No comments:
Post a Comment